Friday, November 20, 2009

ஜொள்ளு....










நாள் முழுதும் அவளை நினைத்து ஏங்குகிறேன்,
அந்த நினைவிலேயே சென்று தூங்குகிறேன்,
கனவு முழுதும் அவள் முகம் தான்,
இரவு முழுதும் சுகம் சுகம் தான்,
விடிகிறவரையில் பொன்னான நேரம்,
விடிந்ததும் பார்த்தால்,
அச்சச்சோ.. என் கடைவாய் பூரா ஈரம்..

1 comment:

Followers